Browsing Tag

Chennai

கார் தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் உயிரிழப்பு!

சுற்றுலா சென்று கொண்டிருந்த கார் விழுப்புரம் அருகே இன்று காலை விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில் காரில் பயணித்த சென்னையைச் சேர்ந்த 3 நபர்கள் உடல் கருகி பரிதாமாக இறந்தனர். இவ்விபத்தில் படுகாயமடைந்த மேலும் இருவர் மீட்கப்பட்டு அரசு…

சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் மருத்துவமனையில் அனுமதி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் காய்ச்சல் காரணமாக கடந்த சில நாள்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று (செப்.27) காலை அவருக்கு…

‘பை… பை…’ சொல்லி விடைபெற்றது வடபழனி ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர்!

சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாக கடந்த 50 ஆண்டுகளாகத் திகழ்ந்த வடபழனி ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கத்தை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது. கரோனா தொற்றுக்கு முன்பு வரை செயல்பட்ட இத் திரையரங்கத்தில் ரூ.40 முதல் அதிகபட்சமாக ரூ.60 வரை மட்டுமே…

பீலா வெங்கடேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி!

தமிழக அரசின் முதன்மைச் செயலர் பீலா வெங்கடேசனின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காலை நேரில் அஞ்சலி செலுத்தினார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த பீலா வெங்கடேசன், சிகிச்சைப் பலனின்றி…

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது: டிடிவி தினகரன் உறுதி!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஒருபோதும் ஏற்க முடியாது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மீண்டும் தெரிவித்துள்ளார். சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கான அமமுக மாவட்டச்…

எம்.ஆர்.ராதாவின் மனைவி காலமானார்!

நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மனைவியும், நடிகை ராதிகாவின் தாயாருமான கீதா ராதா வயது முதிர்வு காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவருக்கு வயது 86. அவரது உடல் இறுதி மரியாதை செலுத்துவதற்காக சென்னை போயஸ் கார்டன் பின்னி சாலையில் உள்ள மனசாரவா…

விஜய் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்!

சென்னையை அடுத்த நீலாங்கரையில் இளைஞர் ஒருவர், அனைத்து பாதுகாப்பு வளையங்களையும் மீறி, தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய்யின் வீட்டிற்குள் நுழைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு…

செய்தியாளர்களை முடக்கும் சர்வாதிகார திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

செய்தியாளர்களை முடக்கும் திமுக சர்வாதிகார அரசு என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து, சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களை திமுக பிரமுகர் ஒருவர் தரக்குறைவாக பேசிய வீடியோவை வெளியிட்டு நயினார்…

மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை: 21 ஆண்டுகள் சிறை!

தனது 11 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு சிறப்பு போக்சோ நீதிமன்றம் 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் ஜான்சன். வயது 45. இவர் பதினோரு வயதுடைய தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக…

ஆட்சி அதிகாரத்தைவிட தன்மானம்தான் முக்கியம்: எடப்பாடி பழனிசாமி

அதிமுகவை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. எங்களுக்கு ஆட்சி அதிகாரத்தைவிட அதிமுகவுக்கு தன்மானம்தான் முக்கியம் என அக்கட்சியின் பெதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில்…