Browsing Tag

Thanjavur

வன்கொடுமை தடுப்பு சட்டம்: ஓய்வுபெற்ற சிறப்பு எஸ்ஐ உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு!

பட்டியலினத்தைச் சேர்ந்த நபரை அவரது ஜாதிப் பெயரைச் சொல்லி, தகாத வார்த்தைகள் பேசி திட்டி, கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டின்பேரில் ஓய்வுபெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர், தமிழ்ப் பல்கலைக்கழக ஊழியர் உள்ளிட்ட 4 நபர்கள் மீது வன்கொடுமை தடுப்புச்…

வீட்டுச் சுவர் விரிசலில் பதுங்கியிருந்த கண்ணாடி விரியன் பாம்பு குட்டிகள்!

 தஞ்சாவூரில் வீட்டுச் சுவர் விரிசலில் பதுங்கியிருந்த கண்ணாடி விரியன் பாம்பு வகையைச் சேர்ந்த 14 குட்டிகளை அருங்கானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டைளையினர் பாதுகாப்பாக மீட்டனர். மாதாகோட்டை சாலை வங்கி ஊழியர் காலனியில்…

‘போர்வாள்’ செய்தி எதிரொலி: க்ரைம் பிராஞ்ச் போலீஸ் விசாரணை!

அரியலூர் மாவட்ட குழந்கைள் நலக்குழு உறப்பினரான வழக்கறிஞர் இளையராஜா என்பவர் அம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதரவற்ற குழந்தைகளை தஞ்சை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பராமிரப்பு இல்லங்களில் (Children Care Institutions) சேர்க்க போலியான…

விஜய்யால் அனைத்து கட்சிகளுக்குமே  பாதிப்பு இருக்கும் : டிடிவி தினகரன்

2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றும், அனைத்து கட்சிகளுக்குமே பாதிப்பு இருக்கும் என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், மறைந்த விஜயகாந்த் எப்படி…

கலெக்டரையே ஏமாற்றிய ‘தில்லாலங்கடி’ அதிகாரிகள்!

தங்களுக்கு வேண்டப்பட்ட நபரை தேர்வு செய்வதற்காக,  தஞ்சை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகைச் சேர்ந்த ‘தில்லாலங்கடி’ அதிகாரிகள், காலாவதி ஆன அரசாணையைக் காட்டி, மாவட்ட ஆட்சியரின் கையெழுத்தைப் பெற்று அவரை ஏமாற்றியுள்ள சம்பவம் தற்போது…

ஏமாறாதீங்க… பொதுமக்களுக்கு தஞ்சை கலெக்டர் எச்சரிக்கை

தனது பெயரிலோ அல்லது புகைப்படத்தையோ போலியாக சமூக ஊடகங்கள மற்றும் தொலைபேசியில் பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபடும் நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மாவட்ட…

ஆமை வேகத்தில் செயல்படுகிறதா க்யூ பிராஞ்ச்?

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் இலங்கைத் தமிழர்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோதமாக பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பாக க்யூ பிராஞ்ச் போலீஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஒன்னரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும்…