Browsing Tag

Karur

நவீன கருவியுடன் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு

கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்ட இடத்தில் சிபிஐ அதிகாரிகள் இரண்டாவது நாளாக இன்று காலை 7 மணி முதல் பாரோ ஃபோகஸ் என்ற நவீன கருவி மூலம் ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர்…

நள்ளிரவில் வரவு வைக்கப்பட்ட ரூ.2 லட்சம்!

கரூரில் செப்.27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினர்க்கு மத்திய அரசு அறிவித்திருந்த ரூ2 லட்சம் அவர்களது வங்கி கணக்குகளில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில்…

கரூர் சம்பவம்: சிகிச்சையில் இருந்த அனைவரும் வீடு திரும்பினர்!

தவெக பிரசார கூட்ட நெரிசிலில் சிக்கி காயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருததுவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினர். கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்.27ஆம்…

‘கரூர் துயரத்திற்கு செந்தில் பாலாஜியே காரணம்’ என கடிதம் எழுதிவிட்டு தவெக நிர்வாகி தற்கொலை!

கரூர் துயரத்திற்கு செந்தில் பாலாஜியே காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே தவெக கிளைச் செயலாளர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். செஞ்சி வட்டம் மயிலம் தொகுதி வல்லம் ஒன்றியம் விற்பட்டு…

சம்பவ இடத்தைப் பார்வையிட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

கரூரில் தவெக பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நடைபெற்ற இடத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டு ஆய்வு செய்து, நடைபெற்ற சம்பவம் குறித்து கேட்டறிந்தார். சம்பவம் நடைபெற்ற…

ஓய்பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 2வது நாளாக விசாரணை!

கரூர் துயரச் சம்பவம் நடைபெற்ற இடத்தில் 2வது நாளாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று உறவினர்களிடம் விசாரணை செய்து தகவல்களை சேகரித்து வருகிறார்.…

கரூர் சம்பவம்: உயிரிழப்பு 41ஆக உயர்வு!

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த சுகுணா (65) என்பவர் சிகிச்சைப் பலனின்றி இன்று (செப்.29) இறந்தார். இதன்மூலம், கரூர் தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி…

அழுகுரல் ஏற்படுத்திய வலி நெஞ்சத்திலிருந்து அகலவில்லை: முதல்வர் ஸ்டாலின்!

அழுகுரல் ஏற்படுத்திய வலி நெஞ்சத்திலிருந்து அகலவில்லை என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கரூரில் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள்…