Browsing Tag

actor Vijay

விஜய் உரிய நேரத்தில் வந்திருந்தால் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது: செந்தில் பாலாஜி

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் அன்றைய தினம் உரிய நேரத்தில், அதாவது மாலை 4 மணிக்கு, வந்திருந்தால் இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது என முன்னாள் அமைச்சரும் கரூர் எம்எல்ஏ-வுமான செந்தில் பாலாஜி…

பழிவாங்கும் எண்ணம் இருந்தால் என்னை கைது செய்யுங்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் வேண்டுகோள்!

‘கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக தொண்டர்களை கைது செய்வதை விட்டு, பழிவாங்கும் எண்ணம் இருந்தால் என்னை கைது செய்யுங்கள்’ என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும், இந்த அரசியல் பயணம் இதைவிட இன்னும் வலிமையுடன் தொடரும் எனவும்…

சம்பவ இடத்தைப் பார்வையிட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

கரூரில் தவெக பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நடைபெற்ற இடத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டு ஆய்வு செய்து, நடைபெற்ற சம்பவம் குறித்து கேட்டறிந்தார். சம்பவம் நடைபெற்ற…

ஓய்பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 2வது நாளாக விசாரணை!

கரூர் துயரச் சம்பவம் நடைபெற்ற இடத்தில் 2வது நாளாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று உறவினர்களிடம் விசாரணை செய்து தகவல்களை சேகரித்து வருகிறார்.…

கரூர் சம்பவம்: உயிரிழப்பு 41ஆக உயர்வு!

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த சுகுணா (65) என்பவர் சிகிச்சைப் பலனின்றி இன்று (செப்.29) இறந்தார். இதன்மூலம், கரூர் தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி…

கடமை தவறிய காவல்துறை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி எனும் வகையில் காவல்துறை தனது கடமையில் இருந்து தவறிவிட்டது என அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். கரூரில் தவெக கூட்ட நெரிசலில்…

கரூர் காவல்துறை மீது தவெகவினர் கடும் அதிருப்தி!

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டுவரும் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் நாளை (செப்.27) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில், விஜய் பிரசாரம் செய்யும் இடம்…

விஜய்க்கு பிரமாண்ட மாலை அணிவிப்பு: 4 பேர் மீது வழக்குப்பதிவு!

திருவாரூர் பிரசாரத்தின்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்-க்கு பிரமாண்ட மாலை அணிவித்தது தொடர்பாக அக்கட்சியின் நிர்வாகிககள் உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தவெக தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமையன்று டெல்டா…

பொதுச் சொத்து சேதம்: தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!

பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக நாகையில் தவெகவினர் 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாகை மாவட்டத்தில் புத்தூர் அண்ணா சிலை அருகே விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது, வேளாங்கண்ணி பேராலயத்துக்குச் சொந்தமான ஆரோக்கிய மாதா…

“மிரட்டிப் பார்க்குறீங்களா, சிஎம், ஸார்?”: அதிரடி காட்டிய விஜய்!

“சி.எம் ஸார், என்ன, மிரட்டிப் பார்க்குறீங்களா? இந்த பூச்சாண்டி வேலையெல்லாம் வேணாம். இதுக்கெல்லாம் பயந்தவன் இல்ல இந்த விஜய்,” என தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். நாகப்ட்டினம் புத்தூர் ரவுண்டானா பகுதியில் அண்ணா சிலை அருகே…