பொதுச் சொத்து சேதம்: தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!
பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக நாகையில் தவெகவினர் 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் புத்தூர் அண்ணா சிலை அருகே விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது, வேளாங்கண்ணி பேராலயத்துக்குச் சொந்தமான ஆரோக்கிய மாதா…