‘கரூர் துயரத்திற்கு செந்தில் பாலாஜியே காரணம்’ என கடிதம் எழுதிவிட்டு தவெக நிர்வாகி தற்கொலை!
கரூர் துயரத்திற்கு செந்தில் பாலாஜியே காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே தவெக கிளைச் செயலாளர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
செஞ்சி வட்டம் மயிலம் தொகுதி வல்லம் ஒன்றியம் விற்பட்டு…