Browsing Tag

TVK campaign

நவீன கருவியுடன் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு

கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்ட இடத்தில் சிபிஐ அதிகாரிகள் இரண்டாவது நாளாக இன்று காலை 7 மணி முதல் பாரோ ஃபோகஸ் என்ற நவீன கருவி மூலம் ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர்…

விஜய் அளித்த ரூ.20 லட்சத்தை திருப்பி அனுப்பிய பெண்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தவரின் மனைவி, தவெக தலைவர் விஜய் அளித்த நிவாரண நிதி ரூ.20 லட்சத்தை திங்கள்கிழமை திருப்பி அனுப்பினார். கரூரில் செப்.27ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசார கூட்டதின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி…

கரூர் சம்பவத்தில் விரைவில் திமுக அமைச்சர்கள் சிக்குவர்: நயினார் நாகேந்திரன்

கரூர் சம்பவத்தில் தொடர்புடைய திமுக அமைச்சர்கள் விரைவில் சிக்குவர் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில், தேர்தல் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள தமிழக பாஜக தலைவர் நயினார்…

கரூர் துயரச் சம்பவம்: சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

கரூரில் செப்.27ல் நடைபெற்ற தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ விசாரணையை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைiயிலான 3 பேர்…

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

கரூரில் கடந்த செப்.27 அன்று இரவு தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது. கரூர் கூட்ட நெரிசல்…

விஜய் உரிய நேரத்தில் வந்திருந்தால் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது: செந்தில் பாலாஜி

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் அன்றைய தினம் உரிய நேரத்தில், அதாவது மாலை 4 மணிக்கு, வந்திருந்தால் இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது என முன்னாள் அமைச்சரும் கரூர் எம்எல்ஏ-வுமான செந்தில் பாலாஜி…

சம்பவ இடத்தைப் பார்வையிட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

கரூரில் தவெக பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நடைபெற்ற இடத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டு ஆய்வு செய்து, நடைபெற்ற சம்பவம் குறித்து கேட்டறிந்தார். சம்பவம் நடைபெற்ற…

ஓய்பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 2வது நாளாக விசாரணை!

கரூர் துயரச் சம்பவம் நடைபெற்ற இடத்தில் 2வது நாளாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று உறவினர்களிடம் விசாரணை செய்து தகவல்களை சேகரித்து வருகிறார்.…

கரூர் சம்பவம்: உயிரிழப்பு 41ஆக உயர்வு!

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த சுகுணா (65) என்பவர் சிகிச்சைப் பலனின்றி இன்று (செப்.29) இறந்தார். இதன்மூலம், கரூர் தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி…

புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட தவெகவினர் மீது வழக்கு!

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் நெரிசிலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்ய்பட்டுள்ளது. அவர் மீது மட்டுமின்றி, இணைச் செயலாளர்…