Browsing Tag

stampede

மீண்டும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி: நாளை முதல் தொடங்கும் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை (நவ.23) முதல் மீண்டும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளைத் தொடங்குகிறார். இதுகுறித்து அக் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜேப்பியார்…

கரூர் சம்பவத்தில் விரைவில் திமுக அமைச்சர்கள் சிக்குவர்: நயினார் நாகேந்திரன்

கரூர் சம்பவத்தில் தொடர்புடைய திமுக அமைச்சர்கள் விரைவில் சிக்குவர் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில், தேர்தல் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள தமிழக பாஜக தலைவர் நயினார்…

ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு: உயர்நீதிமன்றம் உத்தரவு!

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறை ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் கூட்ட…

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

கரூரில் கடந்த செப்.27 அன்று இரவு தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது. கரூர் கூட்ட நெரிசல்…

முதல்வர் எப்படி காரணமாக இருக்க முடியும்?: ராமதாஸ் கேள்வி!

கரூர் துயரச் சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் எப்படி காரணமாக இருக்க முடியும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுள்ளார். தைலாபுரத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராமதாஸ் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். தவெக…

‘கரூர் துயரத்திற்கு செந்தில் பாலாஜியே காரணம்’ என கடிதம் எழுதிவிட்டு தவெக நிர்வாகி தற்கொலை!

கரூர் துயரத்திற்கு செந்தில் பாலாஜியே காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே தவெக கிளைச் செயலாளர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். செஞ்சி வட்டம் மயிலம் தொகுதி வல்லம் ஒன்றியம் விற்பட்டு…

சம்பவ இடத்தைப் பார்வையிட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

கரூரில் தவெக பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நடைபெற்ற இடத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டு ஆய்வு செய்து, நடைபெற்ற சம்பவம் குறித்து கேட்டறிந்தார். சம்பவம் நடைபெற்ற…

கரூர் சம்பவம்: உயிரிழப்பு 41ஆக உயர்வு!

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த சுகுணா (65) என்பவர் சிகிச்சைப் பலனின்றி இன்று (செப்.29) இறந்தார். இதன்மூலம், கரூர் தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி…

புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட தவெகவினர் மீது வழக்கு!

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் நெரிசிலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்ய்பட்டுள்ளது. அவர் மீது மட்டுமின்றி, இணைச் செயலாளர்…

அழுகுரல் ஏற்படுத்திய வலி நெஞ்சத்திலிருந்து அகலவில்லை: முதல்வர் ஸ்டாலின்!

அழுகுரல் ஏற்படுத்திய வலி நெஞ்சத்திலிருந்து அகலவில்லை என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கரூரில் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள்…