Browsing Tag

police

பொதுச் சொத்து சேதம்: தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!

பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக நாகையில் தவெகவினர் 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாகை மாவட்டத்தில் புத்தூர் அண்ணா சிலை அருகே விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது, வேளாங்கண்ணி பேராலயத்துக்குச் சொந்தமான ஆரோக்கிய மாதா…

புத்தகப் பையில் கத்தியுடன் பள்ளிக்கு வந்த 9ஆம் வகுப்பு மாணவர்!

அரசு உதவிபெறும் நேல்நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தனது புத்தகப் பையில் கத்தி ஒன்றை மறைத்து வகுப்பறைக்கு கொண்டு வந்த சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் திசையன் விளையில்…

கோயில் கருவறையில் தீ விபத்து: அர்ச்சகர் உள்பட 7 பேர் காயம்!

வாரணாசியில் கோயில் கருவறையில் ஏற்பட்ட தீ விபத்தில் அக் கோயிலின் தலைமை அர்ச்சகர் உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 7 பேரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக…

சிறப்பு எஸ்.ஐ. கொலையில் கைதான மணிகண்டன் என்கவுன்டரில் சுட்டுக் கொலை

சிறப்பு எஸ்.ஐ சண்முகவேல் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான மணிகண்டன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். திருப்பூர் மாவட்டம் உடுமலை சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் திண்டுக்கல்…

தவெக மாநாடு ஆக.21ஆம் தேதிக்கு மாற்றம்: விஜய் அறிவிப்பு

மதுரையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு ஆகஸ்ட் 21ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அக்கட்சித் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். தவெகவின் 2வது மாநில மாநாடு ஆகஸ்ட் 25ஆம் தேதி…

கவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

வேறு ஜாதிப் பெண்ணை காதலித்ததற்காக நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த ஐ டி ஊழியர் கவின் செல்வகணேஷின் உடலைப் பெற 5 நாள் போராட்டத்துக்குப் பிறகு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது, இன்று மாலைக்குள் இறுதிச் சடங்கு…

ஆமை வேகத்தில் செயல்படுகிறதா க்யூ பிராஞ்ச்?

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் இலங்கைத் தமிழர்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோதமாக பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பாக க்யூ பிராஞ்ச் போலீஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஒன்னரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும்…