Browsing Tag

New Delhi

வெறுப்பு அரசியலை வெளிப்படுத்தும் ஸ்டாலின்: எல்.முருகன் குற்றச்சாட்டு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெறுப்பு அரசியலை வெளிப்படுத்துவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மாமல்லபுரத்தில் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்…

நீதிமன்ற அனுமதியுடன் செந்தில் பாலாஜி அமைச்சராகலாம்: உச்சநீதிமன்றம்

நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து அனுமதி பெற்ற பிறகு செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆகலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாக செந்தில் பாலாஜி பண மோசடி செய்ததாக…

16 மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை: இன்னும் கைது செய்யப்படாத ‘செக்ஸ்’ சாமியார்!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டுவரும் ‘செக்ஸ்’ சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி என்ன காரணத்தினாலோ இன்னும் கைது செய்யப்படவில்லை. புது தில்லி வசந்த் கஞ்ச் பகுதியில் செயல்பட்டு வரும் உயர்கல்வி நிறுவனம் ‘ஸ்ரீ…

எடப்பாடியார் இன்று முதல் ‘முகமூடியார்’ என அழைக்கப்டுவார்: டிடிவி தினகரன்

எடப்பாடி பழனிசாமி இன்று முதல் 'முகமூடி' பழனிசாமி என அழைக்கப்படுவார் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமரிசித்துள்ளார். தில்லி பயணம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செவ்வாய்க்கிழமை இரவு உள்துறை அமைச்சர்…

காவல் நிலையங்களில் சிசிடிவிகளை கண்காணிக்க மனித தலையீடுகளற்ற தானியங்கிகட்டுப்பாட்டு அறை:…

காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் செயல்படாமல்போவதைத் தடுக்கும் வகையில், மனித தலையீடுகளற்ற தானியங்கி கட்டுப்பாட்டு அறைகளை அமைக்க உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை சில நேரங்களில் காவலர்கள்…

கட்சி மாறி வாக்களித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவிக்கான தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான சி.பி.ராதாகிரஷ்ணனுக்கு எதிர்பார்த்ததைவிட கூடுதலான வாக்குகள் பதிவாகியுள்ளன. இதன்மூலம், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கட்சி மாறி வாக்களித்து இருப்பது…

பிறந்தநாள் பரிசு: மனைவி மற்றும் மாமியாரை கொலை செய்த இளைஞர்!

மகனுக்கு பிறந்தநாள் பரிசு வழங்குவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் தனது மனைவி மற்றும் மாமியாரை கத்தரிக்கோலால் கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் டெல்லியில் நடைபெற்றுள்ளது. டெல்லி ரோகிணி பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ். இவரது மனைவி ப்ரியா…

தெரு நாய்களை காப்பகத்தில் அடைக்கத் தேவையில்லை: உச்சநீதிமன்றம்

தெரு நாய்களை காப்பகத்துக்கு அனுப்பத் தேவையில்லை என்றும், தடுப்பூசி மற்றும் கருத்தடைக்குப் பிறகு அவற்றைப் பிடித்த இடத்திலேயே விட்டுவிட வேண்டும் என உச்ச நீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வு கூறியுள்ளது. அதே நேரத்தில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட…

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று (ஆக.20) வேட்புமனு தாக்கல் செய்தார். குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு…

 தில்லி முதல்வரை தாக்கிய இளைஞர்!

மக்கள் குறைதீர் முகாமில் கலந்து கொண்ட தில்லி முதல்வர் ரேகா குப்தா தாக்கப்பட்டார். முதல்வரை தாக்கிய நபரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்வர் தாக்கப்பட்ட சம்பவம் தில்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தில்லி…