சட்டவிரோத அனுமதி வழங்க ரூ.100 கோடி லஞ்சம்: ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு!
பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் குடியிருப்புகள் கட்ட சட்டவிரோத அனுமதி வழங்கியதில் ரூ.100 கோடி லஞ்சம் கைமாறியுள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து மதுரையில் இன்று…