Browsing Tag

Madurai

சட்டவிரோத அனுமதி வழங்க ரூ.100 கோடி லஞ்சம்: ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு!

பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் குடியிருப்புகள் கட்ட சட்டவிரோத அனுமதி வழங்கியதில் ரூ.100 கோடி லஞ்சம் கைமாறியுள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து மதுரையில் இன்று…

காவல்துறை விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு!

காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 31 வயது இளைஞர் வியாழக்கிழமை உயிரிழந்தார். அதைக் கண்டித்து அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். மதுரை அண்ணாநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட யாகப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார்…

நயினார் நாகேந்திரன் பிரசாரத்துக்கு காவல்துறை அனுமதி!

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரசாரத்திற்கு தமிழக காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கரூர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அரசியல் கூட்டங்கள்…

எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்திய சமூகவிரோதிகள்!

மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே அமைக்கப்பட்டிருந்த தமிழக முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் சிலையை அடையாளம் தெரியாத சமூக விரோதிகள் நேற்று நள்ளிரவு சேதப்படுத்தியுள்ளனர். எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அக்கோவிலில் போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர். மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு இ-மெயில் மூலம் மிரட்டல்…

சக பெண் ஊழியர்களை செல்போனில் ஆபாச படமெடுத்த மின் வாரிய ஊழியர் கைது!

சக பெண் ஊழியர்களை கழிவறையில் செல்போனில் ஆபாசமாக படமெடுத்த மின் வாரிய ஊழியரை போலீஸார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் சமயநல்லூர் மின் வாரிய கோட்ட அலுவலகத்தில் இளநிலை கணக்கராகப் பணிபுரியும் 24 வயது பெண், நேற்று வழக்கம்போல் அலுவலக வளாகத்தில்…

போலி மருத்துவச் சான்றிதழ்: ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் அதிர்ச்சி!

மதுரையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மாற்றுத்திறனாளி ஒருவர் கொடுத்த மருத்துவச் சான்று போலியானது என கண்டறியப்பட்டுள்ளது. அதை ரூ.2000க்கு அம் மாற்றுத்திறனாளி வாங்கி இருப்பதை அறிந்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மதுரை…

பெண்களை மிரட்டிய காவல்துறை அதிகாரிகளுக்கு ரூ.2.50 லட்சம் அபராதம்!

மதுரை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் வீட்டு பெண்களை மிரட்டி போலீஸ் உதவி ஆணையர் மற்றும் இரண்டு இன்ஸ்பெக்டர்களுக்கு ரூ.2.50 லட்சம் அபராதம் விதித்து தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர்…

தஞ்சாவூர் உள்பட 4 இடங்களில் பாஜக மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்கிறார்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பரப்புரை பயணம், மாநாடு போன்ற நிகழ்ச்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந் நிலையில், அதிமுக-பாஜக கூட்டணிக்கு வலுசேர்க்கும்…

விஜய் மீது போலீஸார் வழக்கு பதிவு!

நடைமேடையில் ஏறிய இளைஞர் ஒருவர் தூக்கி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது…