Browsing Tag

Chennai

கடல் மட்டம் உயர்வால் டெல்டா மாவட்டங்களுக்கு ஆபத்து!

கடல் மட்டம் உயர்வதால் தமிழகத்தில் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் சென்னை உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள்…

பெண் உயரதிகாரியிடம் வாக்குவாதம்: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட காவல் உதவி ஆணையர்!

குடியரசுத் தலைவர் வருகையையொட்டி வாகனங்களை ஒழுங்குபடுத்தக் கூறிய காவல் இணை ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கோயம்பேடு காவல் உதவி ஆணையர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று…

டீ, காபி விலை நாளை முதல் உயர்வு!

சென்னையில் நாளை (செப்.1) முதல் டீ, காபி விலை உயர்த்தப்படுவதாக டீ கடை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, டீ விலை ரூ.12-லிருந்து ரூ.15 ஆகவும், காபி விலை ரூ.15-லிருந்து ரூ.20ஆகவும் உயர்த்தப்பட உள்ளது. பால் விலை, டீ தூள் மற்றும்…

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளம் பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்!

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளம் பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டு, அப்…

அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

சென்னை சேப்பாக்கம் பகுதியில் உள்ள எம்எல்ஏ-க்கள் விடுதியில் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத்துறையினர் மீது திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பண மோசடி வழக்கில், தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும்…

நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் காலமானார்!

தஞ்சை மண்ணின் மைந்தரும் நாகாலாந்து ஆளுநரருமான இல.கணேசன் உடல்நலக் குறைவால் இன்று (ஆகஸ்ட் 15) காலமானார். அவருக்கு வயது 80. பாஜக மூத்த தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன், சென்னையில் உள்ள அவரது வீட்டில் ஆகஸ்ட் 8ஆம் தேதி நிலை தடுமாறி…

வீடு தேடிச் சென்று ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டம் : முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

முதியோர்-மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே தேடிச் சென்று ரேசன் பொருட்களை வினியோகிக்கும் தாயுமானவர் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்டையார்பேட்டையில் இன்று தொடங்கி வைத்தார். இத் திட்டத்தின் வாயிலாக தமிழகம் முழுவதும் உள்ள 34,809…

திருச்சி டிஐஜி வருண்குமார் பணியிட மாற்றம்

திருச்சி சரக போலீஸ் டிஐஜி வருண்குமார் உள்ளிட்ட 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி சரக டிஐஜி வருண்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு சென்னை சிபிசிஐடி டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். மின்வாரிய ஊழல்…

நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி!

தமிழகத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் நாகலாந்து ஆளுநருமான இல.கணேசன் சென்னையில் உள்ள அவரது வீட்டில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சென்னையில்…

நடிகை மீரா மிதுனை கைது செய்து ஆக.11ஆம் தேதி ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு

பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனை கைது செய்து ஆகஸ்ட் 11ஆம் தேதி ஆஜர்படுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசி நடிகை மீரா மிதுன் வீடியோ…