Browsing Tag

campaign

நள்ளிரவில் வரவு வைக்கப்பட்ட ரூ.2 லட்சம்!

கரூரில் செப்.27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினர்க்கு மத்திய அரசு அறிவித்திருந்த ரூ2 லட்சம் அவர்களது வங்கி கணக்குகளில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில்…

கரூர் சம்பவத்திற்கு விஜய் தாமதமே காரணம்: பேரவையில் முதல்வர் பேச்சு!

கரூரில் தவெக பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் காலதாமதமாக வந்ததே காரணம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர்…

தூபம் போடுவதை திருமாவளவன் நிறுத்திக்கொள்ள வேண்டும் : எடப்பாடி பழனிசாமி!

திமுகவின் கூட்டணிக் கட்சிகள்  'ஜால்ரா' போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, தூபம் போடுவதை திருமாவளவன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தர்மபுரியில் இன்று நடைபெற்ற…

கடமை தவறிய காவல்துறை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி எனும் வகையில் காவல்துறை தனது கடமையில் இருந்து தவறிவிட்டது என அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். கரூரில் தவெக கூட்ட நெரிசலில்…

அழுகுரல் ஏற்படுத்திய வலி நெஞ்சத்திலிருந்து அகலவில்லை: முதல்வர் ஸ்டாலின்!

அழுகுரல் ஏற்படுத்திய வலி நெஞ்சத்திலிருந்து அகலவில்லை என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கரூரில் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள்…

கரூர் காவல்துறை மீது தவெகவினர் கடும் அதிருப்தி!

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டுவரும் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் நாளை (செப்.27) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில், விஜய் பிரசாரம் செய்யும் இடம்…

விஜய்க்கு பிரமாண்ட மாலை அணிவிப்பு: 4 பேர் மீது வழக்குப்பதிவு!

திருவாரூர் பிரசாரத்தின்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்-க்கு பிரமாண்ட மாலை அணிவித்தது தொடர்பாக அக்கட்சியின் நிர்வாகிககள் உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தவெக தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமையன்று டெல்டா…

பொதுச் சொத்து சேதம்: தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!

பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக நாகையில் தவெகவினர் 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாகை மாவட்டத்தில் புத்தூர் அண்ணா சிலை அருகே விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது, வேளாங்கண்ணி பேராலயத்துக்குச் சொந்தமான ஆரோக்கிய மாதா…

நாகையில் விஜய் பிரசாரம்: மின் விநியோகம் நிறுத்தம்!

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரத்தை முன்னிட்டு, நாகப்பட்டினத்தில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. தவெக தலைவர், நடிகர் விஜய் நாகப்பட்டினம் புத்தூர் ரவுண்டானா பகுதியில் இன்று நண்பகல் 12.30 மணியளவில் மக்களை சந்தித்து…

உலகளவில் சாதனை படைத்த விஜய்யின் விமானம்!

சென்னையில் இருந்து திருச்சி சென்ற தவெக தலைவர் விஜய்யின் விமானம் ஒரே நேரத்தில் அதிக அளவில் ‘ட்ராக்’ செய்யப்பட்டு உலக அளவில் சாதனை புரிந்துள்ளது. தவெக தலைவர் விஜய் தனது முதல் தேர்தல் பரப்புரையை திருச்சியில் இருந்து சனிக்கிழமை (செப்.13)…