Browsing Tag

41 died

சிபிஐ குழுவினர் கரூர் வருகை!

உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கரூர் துயரச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஐபிஎஸ் அதிகாரி பிரவின் குமார் தலைமையிலான 6 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு வியாழக்கிழமை நள்ளிரவு கரூர் வந்துள்ளது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்.27…

கரூர் சம்பவம்: சிகிச்சையில் இருந்த அனைவரும் வீடு திரும்பினர்!

தவெக பிரசார கூட்ட நெரிசிலில் சிக்கி காயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருததுவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினர். கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்.27ஆம்…

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

கரூரில் கடந்த செப்.27 அன்று இரவு தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது. கரூர் கூட்ட நெரிசல்…

முதல்வர் எப்படி காரணமாக இருக்க முடியும்?: ராமதாஸ் கேள்வி!

கரூர் துயரச் சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் எப்படி காரணமாக இருக்க முடியும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுள்ளார். தைலாபுரத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராமதாஸ் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். தவெக…

விஜய் உரிய நேரத்தில் வந்திருந்தால் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது: செந்தில் பாலாஜி

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் அன்றைய தினம் உரிய நேரத்தில், அதாவது மாலை 4 மணிக்கு, வந்திருந்தால் இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது என முன்னாள் அமைச்சரும் கரூர் எம்எல்ஏ-வுமான செந்தில் பாலாஜி…

புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய 3 தனிப்படைகள்!

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்தை கைது செய்வதற்காக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை, ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் புஸ்ஸி ஆனந்தை தேடும் பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். கரூர்…

பழிவாங்கும் எண்ணம் இருந்தால் என்னை கைது செய்யுங்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் வேண்டுகோள்!

‘கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக தொண்டர்களை கைது செய்வதை விட்டு, பழிவாங்கும் எண்ணம் இருந்தால் என்னை கைது செய்யுங்கள்’ என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும், இந்த அரசியல் பயணம் இதைவிட இன்னும் வலிமையுடன் தொடரும் எனவும்…

‘கரூர் துயரத்திற்கு செந்தில் பாலாஜியே காரணம்’ என கடிதம் எழுதிவிட்டு தவெக நிர்வாகி தற்கொலை!

கரூர் துயரத்திற்கு செந்தில் பாலாஜியே காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே தவெக கிளைச் செயலாளர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். செஞ்சி வட்டம் மயிலம் தொகுதி வல்லம் ஒன்றியம் விற்பட்டு…

சம்பவ இடத்தைப் பார்வையிட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

கரூரில் தவெக பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நடைபெற்ற இடத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டு ஆய்வு செய்து, நடைபெற்ற சம்பவம் குறித்து கேட்டறிந்தார். சம்பவம் நடைபெற்ற…

ஓய்பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 2வது நாளாக விசாரணை!

கரூர் துயரச் சம்பவம் நடைபெற்ற இடத்தில் 2வது நாளாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று உறவினர்களிடம் விசாரணை செய்து தகவல்களை சேகரித்து வருகிறார்.…