Browsing Category

General

மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம் கூட ஒருவகை வாக்கு திருட்டுதான்!

மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம் கூட ஒரு வகை வாக்கு திருட்டுதான் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமரிசனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ.1000…

வீட்டின் கதவை உடைத்து சவுக்கு சங்கர் கைது!

திமுக அரசு மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுக்கு எதிராக அவ்வப்போது பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறிவந்த பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் ஆதம்பாக்கத்தில் இன்று போலீஸாரால் கைது செய்யப்பட்டார். ஏதோ ஒரு தீவிரவாதியை கைது செய்வதைப் போல,…

தங்கத்தை அள்ளிக் கொடுத்தாலும் திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: செல்லூர் ராஜு

தங்கத்தை அள்ளிக் கொடுத்தாலும் திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செல்லூர் ராஜு, மதுரை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் நடைபெற்றுள்ள…

ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு: அடுத்த மாதம் இறுதி விசாரணை

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக நடைபெற்றுவரும் வழக்கில் அடுத்த மாதம் இறுதி விசாரணை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக…

உங்களை ஏன் பணி நீக்கம் செய்யக்கூடாது?: 32 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை.யில் பணி நியமன முறைகேடு புகார் தொடர்பாக நடைபெற்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான ஒரு நபர் குழு விசாரணை முடிவில் அளித்த அறிக்கையின் அடிப்படையில், ‘உங்களை ஏன் பணி நீக்கம் செய்யக்கூடாது?’ என விளக்கம் கேட்டு முறைகேடாக பணி…

கூட்டணி முடிவுகள்… இபிஎஸ்-க்கு முழு அதிகாரம்

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்கி சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தலைமைச் செயலர், ஏடிஜிபி டிச.17ல் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தலைமைச் செயலர், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் டிச.17ஆம் தேதி மதியம் 3 மணிக்கு…

‘புஸ்ஸி’ ஆனந்தை கடுமையாக எச்சரித்த பெண் எஸ்.பி.!

‘நான் என்ன செய்ய வேண்டும் என எனக்கு நீங்கள் சொல்லித் தராதீங்க’ என தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்தை புதுசை காவல் கண்காணிப்பாளர் ஈஷா சிங் கடுமையாக எச்சரித்த காணொலி தற்போது வைரலாகி வருகிறது. புதுச்சேரி உப்பளம் துறைமுக…

தவெக கூட்டத்தில் துப்பாக்கியுடன் வந்த நபர்!

புதுச்சேரியில் நடைபெறும் தவெக பிரசார கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி துறைமுக மைதானத்தில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி, கூட்டம் நடைபெறவுள்ள இடத்துக்கு…

கடந்த தேர்தலைவிட அதிக வாக்குகளுடன் மீண்டும் திமுக ஆட்சி: ஸ்டாலின்

கடந்த தேர்தலைவிட வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று திமுக மீண்டும் ஆட்சியமைப்பது உறுதி என அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…