பெண் குழந்தை கடத்தல்: 5 பேர் கைது

இரண்டு வயது பெண் குழந்தையை கடத்திய 5 பேர் கொண்ட கும்பலை ஒட்டன்சத்திரம் போலீஸார் கைது செய்து, குழந்தையை பத்திரமாக மீட்டனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சம்சுதீன் குடியிருப்பைச் சேர்ந்தவர் மஞ்சுளா. வயது 25. இவர் கணவனைப் பிரிந்து 2…

AI தொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்: சுந்தர் பிச்சை எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பிழைகளை செய்ய வாய்ப்புள்ளது. எனவே அவை சொல்லும் அனைத்தையும் கண்மூடித்தனமாக நம்பிவிடக் கூடாது என கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை…

பாஜகவின் ஓர் அணியாக செயல்படும் தேர்தல் ஆணையம்: ஜோதிமணி குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம் பாஜகவின் ஓர் அணியாக செயல்படுவதாக கரூர் மக்களவை உறுப்பினர் செ.ஜோதிமணி குற்றஞ்சாட்டியுள்ளார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக ஆளும் அஸ்ஸாமில் ஒரு நிலைப்பாட்டையும், பாஜக ஆளாத எதிர்க்கட்சிகள் உள்ள மாநிலங்களுக்கு ஒரு…

நெல் சேமிப்புக் கிடங்குகளுக்கு செலவிட்ட ரூ.309 கோடி எங்கே? – அண்ணாமலை கேள்வி

கடந்த நான்காண்டு திமுக ஆட்சியில் நெல் சேமிப்புக் கிடங்குகள், உணவு கிடங்குகள் அமைக்க செலவிடப்பட்டதாக சொல்லப்படும் ரூ. 309 கோடி எங்கே என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். விவசாயிகளின் நலன் கருதி நெல்…

பிகார் தேர்தல் தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கும்

பிகார் தேர்தல் அப்படியே தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கும் என்றும், நிதிஷ்குமாரைப் போல தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்று முதல்வராக வருவார் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில்…

திமுகவிடம் அதிக இடங்களைக் கேட்போம்: இ.கம்யூ. கட்சி

நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதல் இடங்களை திமுகவிடம் கேட்போம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில்…

இலங்கை அரசு விடுவிப்பு: மல்லிப்பட்டினம் திரும்பிய மீனவர்கள்

படகு பழுதடைந்து இலங்கை கடல் பகுதிக்குள் சென்றதால் கைது செய்யப்பட்ட மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் நீதிமன்ற தீர்ப்பின்படி விடுவிக்கப்பட்டு படகுடன் திங்கள்கிழமை இரவு மல்லிப்பட்டினம் வந்தடைந்தனர். மல்லிப்பட்டினம் கள்ளிவயல்தோட்டம்…

யுனிசெப் தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்!

‘யுனிசெப்’ எனப்படும் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் அமைப்பின் இந்தியாவுக்கான தூதராக பிரபல தமிழ் நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். யுனிசெப் எனப்படும் ஐ நா குழந்தைகள் நல நிதியம் உலகின் 190 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. மனிதாபிமான…

அசுத்தமான குளங்களில் குளிக்காதீங்க!

மூளையைத் தின்னும் அமீபா வைரஸ் தாக்குதலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் அசுத்தமான நீர் உள்ள குளங்களில் பொதுமக்கள் குளிக்கக் கூடாது என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மூளையைத் தின்னும் அமீபா வைரஸ் தாக்கம்…

ஸ்மார்ட் மீட்டர் ஊழல் – பொதுநல வழக்கு போடப்படும்: இபிஎஸ்

ரூ 30,000 கோடிக்கு ஸ்மார்ட் மீட்டர் வைப்பதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற இருக்கிறது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். முழுமையான டெண்டர் விவரங்கள் வெளியான பிறகு இதைத் தடுக்க அதிமுக சார்பில் பொதுநல வழக்கு…