திமுக அரசு தான் காரணம்: நயினார் நாகேந்திரன்

நெல்லில் ஈரப்பதம் அதிகரிக்க திமுக அரசு தான் காரணம் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருச்சி பாஜக அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக பாஜக தலைவர்…

மீண்டும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி: நாளை முதல் தொடங்கும் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை (நவ.23) முதல் மீண்டும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளைத் தொடங்குகிறார். இதுகுறித்து அக் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜேப்பியார்…

அரசு மருத்துவமனையில் புது மனைவியுடன் குத்தாட்டம் போட்ட டாக்டர்!

அரசு மருத்துவமனையில் நோயாளிகளை வெளியே அனுப்பிவிட்டு தனது புது மனைவியுடன் குத்தாட்டம் போட்ட டாக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் அஃப்கார் சித்திக் என்பவருக்கு சில…

திமுக கிளைச் செயலாளர் சுட்டுக் கொலை!

நிலத் தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கருமந்துறை அருகே திமுக கிளைச் செயலாளர் வெள்ளிக்கிழமை இரவு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். கருமந்துறை அருகேயுள்ள கிராங்காடு கிராமத்தைச் சேர்ந்த திமுக கிளைச்…

ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கு ரத்து!

எக்ஸ் தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதாக தவெக தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கரூரில் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41…

துபை கண்காட்சியில் விழுந்து எரிந்த இந்திய விமானம்: விமானி உயிரிழப்பு!

துபையில் நடைபெற்றுவரும் விமான கண்காட்சியில் சாகசத்தில் ஈடுபட்ட இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்பாராவிதமாக விபத்துக்குள்ளானது. இச் சம்பவத்தில் அதன் விமானி பரிதாபமாக இறந்தார். விபத்துக்கான காரணத்தை அறிய…

நான் போலி ஆசிரியர் அல்ல…

அரசு பளிளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்கள் ‘நான் போலி ஆசிரியர் அல்ல’ என்பதை அடுத்த மாதத்துக்குள் நிரூபிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிக்கல்வி துறையில் பணிபுரியும்…

16 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு!

கோயம்பேடு சந்தையில் வேலை செய்து வந்த 16 குழந்தைத் தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். கோயம்பேடு காய்கனி, பூக்கள், பழம் மற்றும் உணவு தானியம் விற்பனை சந்தையில் குழந்தை தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் மேற்கொண்ட திடீர்…

குப்பை வண்டியில் உணவு விநியோகம்!

தூய்மைப் பணிகளை மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஊழியர்களுக்கு குப்பை வண்டியில் உணவு மற்றும் குடிநீர் பாட்டில்கள் கொண்டு வந்து விநியோகம் செய்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை…

அரசு விழாவில் போதையில் கூச்சலிட்ட கூட்டுறவு அலுவலர் பணி இடைநீக்கம்!

உயர் கல்வித் துறை அமைச்சர் கலந்து கொண்ட கூட்டுறவு வார விழாவில் குடி போதையில்  கூச்சலிட்ட கூட்டுறவுத் துறை அலுவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். கூட்டுறவுத்துறை சார்பில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை…