தனித்துப் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி!

பிகார் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட ஹைதராபாத் எம்.பி.அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி மீண்டும் 5 இடங்களில் வெற்றிபெற்று தனது செல்வாக்கை தக்க வைத்துள்ளது. தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சிகள் அணியில் இணைய மஜ்லிஸ்…

பிகார்: மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-ஜனதா தளம் இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி 190 இடங்களில் முன்னிலை பெற்று வெற்றியை உறுதி செய்திருக்கிறது. இதன்மூலம் பிகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி உறுதியாகியுள்ளது. 243 தொகுதிகளைக் கொண்ட…

பிகார் தேர்தல்: முந்துகிறது பாஜ கூட்டணி!

பிகார் சட்டப் பேரவைக்கான தேர்தலில் இரண்;டு கட்டங்களாக பதவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 9 மணிநேர நிலவரப்படி, தேசிய ஜனநாயக கூட்டணி 130 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஆர்ஜேடி தலைமையிலான மஹாகட்பந்தன்…

எல்லாம் வெறும் Photo shoot தான்: ஆம் ஆத்மி விமரிசனம்

தில்லி குண்டு வெடிப்பில் காயமடைந்த நோயாளி ஒருவருக்கு பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு கூடுதலாக கையில் கட்டு போடப்பட்டிருந்த புகைப்படம் வெளியாகி கடும் விமரிசனத்துக்கு ஆளாகியுள்ளது. டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே கடந்த…

கூட்டணிக்காக எல்லாவற்றையும் இழக்க முடியாது: கே.எஸ்.அழகிரி

கூட்டணி என்ற பெயரில் எல்லவாற்றையும் இழந்துவிட முடியாது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்ற மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அவர்…

திமுக எம்.பி.யை கண்டித்த நீதிபதி!

தேர்தலில் பணப் பட்டுவாடா தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராக இருபதுக்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் புடைசூழ வந்த வேலூர் தொகுதி திமுக எம்.பி. கதிர் ஆனந்தை நீதிபதி கண்டித்தார். வேலூர் தொகுதி திமுக எம்.பி. கதிர் ஆனந்த் கடந்த 2019 மக்களவைத்…

அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

திருச்சியில் உள்ள தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரது வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு இன்று வந்த மின்னஞ்சலில் திருச்சியில்  உள்ளாட்சி…

‘தொலைந்த இரும்புக் கரம்…’: அதிமுக கிண்டல்!

வெற்று பொம்மை முதல்வராக இருக்கும் ஸ்டாலின் ஆட்சியில் காவல்துறை நிர்வாகம் முற்றிலும் சீரழிந்து உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக குற்றஞ்சாட்டியுள்ளது. தொலைந்த இரும்புக்கரத்தை நீங்கள் ( ஸ்டாலின்) இனிமேல் கண்டுபிடித்து, துரு நீக்கி……

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் நடிகர் தர்மேந்திரா!

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் தர்மேந்திரா வீடு திரும்பியுள்ளதாக ப்ரீச் கேன்டி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா இதய கோளாறு மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் காரணமாக…

காங்.கூட்டணியில் இருந்தபோது நடைபெற்ற எஸ்ஐஆர்-ஐ ஏன் எதிர்க்கவில்லை? திமுகவுக்கு நிர்மலா சீதாராமன்…

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) நடவடிக்கையால் யாருடைய வாக்குரிமையும் பறிபோகாது என மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கூட்டணியில் மத்திய அரசோடு திமுக இணக்கமாக இருந்தபோது நடைபெற்ற…