தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மறைவு

ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும் முதுபெரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 86. வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகளால் கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சையில் இருந்துவந்த சரவணன்,…

வாடகை வீட்டில் குடியிருப்போருக்கு ‘குட் நியூஸ்’

வீட்டு வாடகை சட்டம் 2025-ன் படி வாடகைக்கு குடியேறுவோர் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இச் சட்டத்தில், வாடகைக்கு குடியிருப்போர், வீட்டு உரிமையாளர்கள் என இரு தரப்புக்கும்…

செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ்

முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது. செங்கோட்டையன் அதிமுகவில் இருந்தபோது அவருக்கும் அக் கட்சித் தலைமைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்…

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் கண்டறிந்து தெரிவிப்பு: போலி டாக்டர் கைது!

தமிழகம் முழுவதும் நடமாடும் ஸ்கேன் பரிசோதனை மையம் நடத்தி கர்ப்பிணிகளின் கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? எனத் தெரிவித்த போலி மருத்துவர் மற்றும் 2 பெண் இடைத்தரகர்களை மருத்துவக் குழுவினர் பிடித்து வாழப்பாடி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.…

தமிழ் மிகவும் உன்னதமான மொழி: ஆளுநர் ரவி புகழாரம்

தமிழ் மிகவும் உன்னதமான மொழி என்றும், தமிழ் மொழி மற்றும் கலாசாரம் பிற மாநில மக்களிடம் கலப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். நாகலாந்து மற்றும் அசாம் மாநிலங்கள் உருவான தினம் ஆளுநர் மாளிகையில் நேற்று…

மழைநீரில் வெறுங்கால்ளில் நடக்காதீங்க: சுகாதாரத்துறை எச்சரிக்கை

தமிழகத்தின் பல மாவட்டகளிலும் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், சாலைகளில் தேங்கியிருக்கும் நீரிலிருந்து எலிக்காய்ச்சல் (Leptospirosis) மற்றும் மெலிடோயோடோசிஸ் (Meliodosis) தொற்றுகள் பரவ ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறையினர்…

திமுக முன்னாள் எம்.பி.வீட்டில் 300 சவரன் கொள்ளை!

தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி மற்றும் திமுகவின் முன்னாள் எம்.பி.யுமான ஏ.கே.எஸ்.விஜயனின் பூட்டியிருந்த தஞ்சை வீட்டில் புகுந்த அடையாளம் தெரியாத கொள்ளையர்கள் 300 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். இக் கொள்ளைச் சம்பவம் அப்…

நாகூர் தர்கா சந்தனக்கூடு விழா: ஆட்டோவில் வந்த ஏ.ஆர்.ரஹ்மான்

உலகப் பிரசித்திபெற்ற நாகூர் தர்காவின் சந்தனக்கூடு (சந்தனம் பூசும்) விழாவுக்கு இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆட்டோவில் வந்தார். அதனைத் தொடர்ந்து நாகூர் ஆண்டவர் சமாதியில் அவர் நீண்ட நேரம் காத்திருந்து வழிபட்டார். மத நல்லிணத்துக்கு…

சோனியா, ராகுல் மீது எப்ஐஆர் பதிவு

நேஷனல் ஹெரால்டு வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரிகள் புகாரின்பேரில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி உள்ளிட்ட 6 பேர் மீது டில்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் புதிதாக எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். நேஷனல்…

சென்னையில் இருந்து வழக்கம்போல் விமானங்கள் இயக்கம்!

டிட்வா புயலின் வேகம் குறைந்ததையடுத்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் விமானங்கள் இன்று (நவ.30) வழக்கம்போல் இயக்கப்படுகிறது. புயல் நவ.30 (ஞாயிற்றுக்கிழமை) காலை கரையைக் கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து…