‘புஸ்ஸி’ ஆனந்தை கடுமையாக எச்சரித்த பெண் எஸ்.பி.!

‘நான் என்ன செய்ய வேண்டும் என எனக்கு நீங்கள் சொல்லித் தராதீங்க’ என தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்தை புதுசை காவல் கண்காணிப்பாளர் ஈஷா சிங் கடுமையாக எச்சரித்த காணொலி தற்போது வைரலாகி வருகிறது. புதுச்சேரி உப்பளம் துறைமுக…

தவெக கூட்டத்தில் துப்பாக்கியுடன் வந்த நபர்!

புதுச்சேரியில் நடைபெறும் தவெக பிரசார கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி துறைமுக மைதானத்தில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி, கூட்டம் நடைபெறவுள்ள இடத்துக்கு…

கடந்த தேர்தலைவிட அதிக வாக்குகளுடன் மீண்டும் திமுக ஆட்சி: ஸ்டாலின்

கடந்த தேர்தலைவிட வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று திமுக மீண்டும் ஆட்சியமைப்பது உறுதி என அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி அமோக வெற்றிபெறும்: அமித் ஷா

எதிர்வரும் தமிழகம் மற்றும் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அமோக வெற்றிபெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். அகமதாபாத் மாநகராட்சி சார்பில் ரூ.1500 கோடி மதிப்பிலான…

குழந்தைகளின் உணர்வுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்: உயர்நீதிமன்றம்

குழந்தைகளின் விருப்பம், உணர்வுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதி தங்களுக்கு விவாகரத்து கோரி தாக்கல் செய்த வழக்கு சென்னை குடும்பநல…

UAPA சட்டத்தின்கீழ் 5 ஆண்டுகளில் 10,440 பேர் கைது!

கடந்த 2019-2023க்கு இடைப்பட்ட ஐந்தாண்டு காலத்தில் UAPA  எனப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மொத்தம் 10,440 பேர் கைது செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இவர்களில், 335 பேர் மட்டுமே குற்றவாளிகள்…

அறிவுச்சூரியன் அம்பேத்கர்

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்து மேலெழுந்த அறிவுச் சூரியன்தான் அம்பேத்கர் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்டமேதை அம்பேத்கரின் 70ஆவது நினைவு நாளையொட்டி,…

திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு டிச.9க்கு ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக அவமதிப்பு வழக்கு விசாரணையை, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, டிசம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். திருப்பரங்குன்றம் மலை…

தன்னிகரற்ற ஆளுமை ஜெயலலிதா

நூற்றாண்டு கனவு நோக்கி அதிமுக பீடுநடை போடுவதற்கு அடித்தளமிட்ட தன்னிகரற்ற ஆளுமை ஜெயலலிதா என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். “மக்களால் நான்; மக்களுக்காக நான்” என்ற குரலுக்கு சொந்தக்காரர் மறைந்த…

திருப்பரங்குன்றம் விவகாரம்: இந்து அமைப்பினர் 13 பேர் கைது

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற முயற்சித்தபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளு தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக இந்து அமைப்பினர் 13 பேரைக் கைது செய்துள்ளனர். திருப்பரங்குன்றம் மலையில் உள்ள…