இலங்கையை புரட்டிப்போட்ட ‘டிட்வா’ புயல்: நிவாரண பொருள்கள் வழங்கிய இந்தியா

‘டிட்வா’ புயல் காரணமாக பெய்துவரும் கனமழை மற்றும் நிலச்சரிவு இலங்கையை புரட்டிப் போட்டுள்ளது. இந்நிலையில், இலங்கைக்கு 80 டன் எடையுள்ள நிவாரணப் பொருள்களை இந்தியா வழங்கியுள்ளது. இலங்கையில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை…

திமுக மாவட்டச் செயலரை கைது செய்யாவிடில் போராட்டம்: நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை

பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடும் வகையில் அவதூறாகப் பேசிய திமுக மாவட்டச் செயலரை கைது செய்யாவிட்டால் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:…

உலகின் சிறந்த அரிசி உணவு: 10வது இடம் பிடித்த ‘ஐதராபாத் பிரியாணி’

உலகின் சிறந்த அரிசி உணவுகளின் பட்டியிலில் ‘ஐதராபாத் பிரியாணி’ 10ஆவது இடம் பிடித்துள்ளது. ஆன்லைன் பயண வழிகாட்டியான டேஸ்ட் அட்லஸ், ‘2025ஆம் ஆண்டின் உலகின் சிறந்த அரிசி உணவு’ என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஐதராபாத் பிரியாணி 10ஆவது…

நடிகர் சிவக்குமாருக்கு கௌரவ டாக்டர் பட்டம்!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் சிவக்குமாருக்கு தமிழ்நாடு இயல், இசை மற்றும் கவின் பல்கலைக்கழகம் சார்பில் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் நடிகர் சிவக்குமாருக்கு…

உயிருடன் இருக்கிறாரா இம்ரான் கான்?

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் கொல்லப்பட்டு விட்டதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி வருவதாக அவரது மகன் காசிம் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், இவ்விவகாரத்தில் உலக நாடுகள் தலையிட வேண்டும் என்றும் அவர்…

எஸ்ஐஆர் பதிவால் 21 ஆண்டுகளுக்குப் பிறகு கைதான கொலையாளி!

எண்ணூரில் நடைபெற்ற கொலை வழக்கில் 21 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்துவந்த கொலயாளியை எஸ்ஐஆர் படிவத்தை வைத்து அவரது இருப்பிடத்தைக் கண்டுபிடித்து போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை எண்ணூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் ரபீக் (57). இவரது மனைவி ரசூல்…

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட காவலர்

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல்படை காவலர் இன்று அதிகாலை துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மதுரை மாவட்டம் எழுமலை கோட்டைப்பட்டியைச் சேர்ந்த மகாவலிங்கம் சிறப்பு காவல் படையில் 2003ஆம் ஆண்டு…

தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் கே.ஏ.செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், தனது கோபிசெட்டிபாளையம் சட்டப்பபேரவை உறுப்பினர் பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தார். அதைத்…

இந்தியா அனைவருக்கும் சொந்தமானது: முதல்வர் ஸ்டாலின்

இந்தியா அனைவருக்கும் சொந்தமானது, ஒரு குறிப்பிட்ட கலாசாரம், சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இன்று அரசியலமைப்பு நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சமூக வலைத்தளத்தில்…

சுவாச பாதிப்பு: முதியவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தல்

பருவமழை காரணமாக தமிழகத்தில் தற்போது சுவாச பாதிப்பு, இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சல் பரவி வரும் நிலையில், முதியவர்களும் இணை நோயாளிகளும் அவசியம் ஏற்பட்டால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…