வாங்கிய கடனுக்காக விவசாயியின் கிட்னியை பறித்த கந்துவட்டி கும்பல்

வாங்கிய கடனுக்காக, விவசாயி ஒருவரின் கிட்னியை  கந்துவட்டிக் கும்பல் பறித்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக, 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மராட்டிய மாநிலம் சந்திராப்பூர் மாவட்டம் மின்தூர் கிராமத்தைச் சேர்ந்த…

காந்தி பெயரை காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை: கமல்ஹாசன்

காந்தியின் பெயரை காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை, மாநில அரசின் மீது சுமை கூடுவதை கவனிக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டத்துக்கு…

உறுப்பு தானம் மூலம் 4 பேருக்கு வாழ்வளித்த மூளைச்சாவடைந்த பெண்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த தேவமனோகரி என்ற 64 வயது பெண் விபத்தில் மூளைச்சாவடைந்த நிலையில், அவரது உறுப்புகள் தானமாக வழங்கப்பட்;டன. அதன் மூலம் 4 நோயாளிகள் மறுவாழ்வு பெற்றனர். தேவமனோகரி டிசம்பர் 13ஆம் தேதி இரவு 7.35 மணிக்கு…

புயலில் சரிந்து விழுந்து உடைந்த சுதந்திர தேவி சிலை

பிரேசில் நாட்டில் நிறுவப்பட்டிருந்த சுதந்திர தேவி சிலை, புயல் காற்றால் சரிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு பிரேசில் குவாய்பா நகரில் உள்ள தனியார் வளாகத்தில் கார் நிறுத்துமிடத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு 11…

திமுக எம்எல்ஏ கார் மோதி விவசாயி உயிரிழப்பு

திமுக எம்எல்ஏவின் கார் மோதியதில் ஒரத்தநாடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள தென்னமநாடு நடுத் தெருவைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ்…

திமுக மட்டும் கூட்டம் நடத்தியது எப்படி?: அதிமுக எம்.பி. தம்பிதுரை கேள்வி

அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்துவதற்கு உண்டான வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கப்படாத நிலையில், திருவண்ணாமலையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு திமுகவிற்கு மட்டும் அனுமதி எப்படி கிடைத்தது என மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை கேள்வி…

பள்ளிகளுக்கு 12 நாள்கள் விடுமுறை

தமிழகத்தில் பள்ளிகளுக்கு டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 4ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…

ராணுவ அகாடமியில் பயிற்சிபெற்ற முதல் பெண் அதிகாரி

இந்திய ராணுவ அகாடமியின் 93 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக பெண் அதிகாரி ஒருவர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் செயல்பட்டுவரும் இந்திய ராணுவ அகாடமி 1932ல் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது.…

திமுக நிர்வாகி மீது தாக்குல்: சீமான் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

விருத்தாசலத்தில் ரங்கநாதன் என்ற திமுக நிர்வாகியை தாக்கிய விவகாரம் தொடர்பாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு,…

அண்ணா பல்கலை. வழக்கு: ஞானசேகரன் மீதான குண்டர் சட்டம் ரத்து!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், ஞானசேகரன் குண்டர்சட்டத்தில் அடைக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட…