Browsing Tag

Velusamypuram

விஜய் உரிய நேரத்தில் வந்திருந்தால் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது: செந்தில் பாலாஜி

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் அன்றைய தினம் உரிய நேரத்தில், அதாவது மாலை 4 மணிக்கு, வந்திருந்தால் இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது என முன்னாள் அமைச்சரும் கரூர் எம்எல்ஏ-வுமான செந்தில் பாலாஜி…

ஓய்பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 2வது நாளாக விசாரணை!

கரூர் துயரச் சம்பவம் நடைபெற்ற இடத்தில் 2வது நாளாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று உறவினர்களிடம் விசாரணை செய்து தகவல்களை சேகரித்து வருகிறார்.…