Browsing Tag

tension prevails in coastal hamlets

நடுக்கடலில் 14 மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்!

நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களது படகையும் பறிமுதல் செய்துள்ளது. நாகப்பட்டனத்தில் இருந்து சென்ற 14 மீனவர்கள் நெடுந்தீவு…

தமிழக மீனவர்கள் 30 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்!

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 30 பேரை இலங்கை கடற்படை இன்று கைது செய்துள்ளது. எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 30 பேரை தனுஸ்கோடி-தலைமன்னார் இடையே இலங்கை கடற்படையினர் கைது செய்து,…