ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை: 2 காவலர்கள் கைது!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை அவரது தாயின் கண் முன்னே பாலியல் வன்கொடுமை செய்ததாக காவலர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து வாழைத் தார்கள்…