சீமான் மீது போலீஸார் வழக்குப்பதிவு
நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி சீமான் மீது சென்னை திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வழக்கறிஞர் அலெக்ஸாண்டர் சார்லஸ் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில், சீமான் மீது…