Browsing Tag

Nagapattinam

கிராம நிர்வாக அலுவலர் மர்ம மரணம்!

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் நாகை கிழக்கு கடற்கiரைச் சாலையில் தலையில் காயங்களுடன் சந்தேகத்துக்கிடமான முறையில் இறந்து கிடந்தார். அவர் விபத்தில் இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவில்லை.…

தமிழகத்தில் மதியம் 1 மணிவரை கனமழை தொடரும்!

தமிழகத்தில் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 33 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய லட்சத்தீவு…

பொதுச் சொத்து சேதம்: தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!

பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக நாகையில் தவெகவினர் 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாகை மாவட்டத்தில் புத்தூர் அண்ணா சிலை அருகே விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது, வேளாங்கண்ணி பேராலயத்துக்குச் சொந்தமான ஆரோக்கிய மாதா…

நாகையில் விஜய் பிரசாரம்: மின் விநியோகம் நிறுத்தம்!

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரத்தை முன்னிட்டு, நாகப்பட்டினத்தில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. தவெக தலைவர், நடிகர் விஜய் நாகப்பட்டினம் புத்தூர் ரவுண்டானா பகுதியில் இன்று நண்பகல் 12.30 மணியளவில் மக்களை சந்தித்து…

கடல் மட்டம் உயர்வால் டெல்டா மாவட்டங்களுக்கு ஆபத்து!

கடல் மட்டம் உயர்வதால் தமிழகத்தில் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் சென்னை உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள்…

தமிழக டிஜிபியாக பொறுப்பேற்றார் வெங்கட்ராமன்!

தமிழக காவல்துறை சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபி-யாக ஜி.வெங்கட்ராமன் இன்று (ஆக.31) பொறுப்பேற்றார். தமிழக காவல்துறை இயக்குநராகவும், சட்டம்-ஒழுங்கு டிஜிபியாகவும் இருந்த சங்கர் ஜிவால் இன்று ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, தமிழக காவல்துறையின்…

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: மூவர் காயம்

கோடியக்கரை அருகே வெள்ளிக்கிழமை இரவு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி படகை சேதப்படுத்தி விரட்டியடித்துள்ளனர். இச் சம்பவத்தில் படுகாயமடைந்த 3 மீனவர்கள் நாகை ஒரத்தூர் அரசு…