திருத்தணியில் நாளை மரங்களோடு பேசுகிறார் சீமான்!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருத்தணி அருகேயுள்ள அருங்குளம் கூட்டு சாலையில் நாளை (ஆக.30) காலை 10 மணிக்கு மரங்களுடன் பேசுகிறார்.
அங்குள்ள மனிதநேய பூங்கா வெற்றி தோட்டத்தில் ‘மரங்களோடு பேசுவோம், மக்களுக்காக பேசுவோம்’…