Browsing Tag

Madras High Court

ஒருநபர் ஆணைய விசாரணைக்கு அச்சப்படுவது ஏன்? : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள் கைது சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் ஆணைய விசாரணைக்கு அச்சப்படுவது ஏன் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தூய்மைப்…

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஊழியர்கள் என ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். இதனிடையே, மோப்பநாய்…

‘குட் பேட் அக்லி’ படத்தில் இளைராஜா பாடல்களை பயன்படுத்த தடை!

நடிகர் அஜித்குமார் நடித்து தற்போது வெளியாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர் அஜித்…

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

அதிமுக பொதுச் செயலாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது…

அதிமுக பொதுச் செயலாளர் பதவி: இபிஎஸ்-க்கு மீண்டும் நெருக்கடி!

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து சூரியமூர்த்தி என்பவர் உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவை சென்னை நீதிமன்றம் திரும்ப பெற்றது.…

கூலி படத்தை இணையத்தில் வெளியிட தடை!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சத்யராஜ், அமீர் கான் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் நடித்துள்ள கூலி திரைப்படத்தை திருட்டுத்தனமாக இணையத்தில் பதிவேற்றம் செய்து வெளியிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் 14ஆம் தேதி…

குற்றச் செயல்களில் ஈடுபடும் அரசு ஊழிர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கலாம் : உயர் நீதிமன்றம்

அரசு ஊழியர்கள் குற்றச் செயலில் ஈடுட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெகன்நாதன் என்பவர் திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி கிராமத்தில் வெங்கடாச்சலம் என்பவருக்கு சொந்தமான…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 17 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து!

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 17 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த…

அரசுத் திட்டங்களில் முதல்வர் பெயரை பயன்படுத்த பயன்படுத்த தடை இல்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வர் பெயரை பயன்படுத்த தடை இல்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசுத் திட்டங்களில் தலைவர்களின் பெயர்கள் மற்றும் பயன்படுத்தத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த…