4 ரெடிகள் என்கௌன்டரில் சுட்டுக் கொலை!
தில்லி ரோகிணி பகுதியில் பிகாரைச் சேர்ந்த 4 ரௌடிகள் காவல்துறையினருடனான என்கௌன்டரில் இன்று அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக மிகப்பெரிய குற்றச் செயலில் ஈடுபட அவர்கள் சதித் திட்டம் தீட்டியிருந்ததாக…