Browsing Tag

Karur tragedy

நவீன கருவியுடன் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு

கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்ட இடத்தில் சிபிஐ அதிகாரிகள் இரண்டாவது நாளாக இன்று காலை 7 மணி முதல் பாரோ ஃபோகஸ் என்ற நவீன கருவி மூலம் ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர்…

தவெக மாவட்டச் செயலாளர் கைது!

நீதிபதி குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பதிவிட்டதாக தமிழக வெற்றிக் கழகத்தின் திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலாளர் நிர்மல்குமாரை போலீஸார் கைது செய்துள்ளனர். கரூரில் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட…

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசிய விஜய்!

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை  வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். தவெக தலைவர் விஜய் செப்.27ஆம் தேதி கரூரில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்…

கரூர் விவகாரத்தை திசை திருப்புகிறார் ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கச்சத்தீவு பிரச்சினையை எழுப்பி, கரூர் விவகாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திசை திருப்புவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:…

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

கரூரில் கடந்த செப்.27 அன்று இரவு தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது. கரூர் கூட்ட நெரிசல்…