புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட தவெகவினர் மீது வழக்கு!
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் நெரிசிலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்ய்பட்டுள்ளது.
அவர் மீது மட்டுமின்றி, இணைச் செயலாளர்…