6 ஆண்டுகள் ஆகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத லஞ்ச ஒழிப்புத்துறை!
தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்களை லஞ்சம் பெற்றுக்கொண்டு நியமனம் செய்த விவகாரம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்து 6 ஆண்டுகள் ஆகியும் இன்னும் குற்றப்பத்திரிகை…