வாக்காளர் பட்டியல் ‘சிறப்பு தீவிர திருத்தப்பணி’ தொடங்கியது!
தமிழ் நாட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையல், 234 சட்டமன்ற தொகுதகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இன்று (நவ.4) தொடங்கியது.
முதல் கட்டமாக, இன்று (நவ.4) முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை…