பெண்களை மிரட்டிய காவல்துறை அதிகாரிகளுக்கு ரூ.2.50 லட்சம் அபராதம்!
மதுரை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் வீட்டு பெண்களை மிரட்டி போலீஸ் உதவி ஆணையர் மற்றும் இரண்டு இன்ஸ்பெக்டர்களுக்கு ரூ.2.50 லட்சம் அபராதம் விதித்து தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர்…