Browsing Tag

District Crime Branch police

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 32 நபர்களிடம் ரூ.2.5 கோடி மோசடி: 2 பேர் அதிரடி கைது!

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 32 நபர்களிடம் ரூ.2.5 கோடி மோசடி செய்த கும்பகோணத்தில் இயங்கிவந்த சசி கன்சல்டன்சி என்ற நிறுவனத்தின் உரிமையாளர் உள்பட 2 பேரை தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர்…

‘போர்வாள்’ செய்தி எதிரொலி: க்ரைம் பிராஞ்ச் போலீஸ் விசாரணை!

அரியலூர் மாவட்ட குழந்கைள் நலக்குழு உறப்பினரான வழக்கறிஞர் இளையராஜா என்பவர் அம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதரவற்ற குழந்தைகளை தஞ்சை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பராமிரப்பு இல்லங்களில் (Children Care Institutions) சேர்க்க போலியான…