‘போர்வாள்’ செய்தி எதிரொலி: க்ரைம் பிராஞ்ச் போலீஸ் விசாரணை!
அரியலூர் மாவட்ட குழந்கைள் நலக்குழு உறப்பினரான வழக்கறிஞர் இளையராஜா என்பவர் அம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதரவற்ற குழந்தைகளை தஞ்சை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பராமிரப்பு இல்லங்களில் (Children Care Institutions) சேர்க்க போலியான…