காவல்துறை விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு!
காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 31 வயது இளைஞர் வியாழக்கிழமை உயிரிழந்தார். அதைக் கண்டித்து அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை அண்ணாநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட யாகப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார்…