சிறுநீரக விற்பனை மோசடி: விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு!
சிறுநீரக விற்பனை மோசடி குறித்த சிறப்புக் குழுவின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற சட்டவிரோத சிறுநீரக விற்பனை மோசடியை தீவிரமான பிரச்சினையாக கருத…