காதலன் கண் முன்னே சீரழிக்கப்பட்ட தலித் மாணவி!
காதலனை மரத்தில் கட்டிவைத்து, 19 வயது தலித் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் ஒடிசாவில் நடைபெற்றுள்ளது.
பூரி மாவட்டத்தில் கடற்கரை அருகே அமைந்துள்ள பிரபல சுற்றுலாத் தலமாக விளங்கும் பாலிஹர்சந்தி கோவில் அருகே…