Browsing Tag

Thiruvannamalai East Police Station

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான காவலர்கள் ‘டிஸ்மிஸ்’!

ஆந்திர மாநில இளம்பெண்ணை கொடூரமாக கூட்டுப் பாலியல வன்கொடுமை செய்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகிய இருவரும் தற்போது காவல்துறையில் இருந்து நிரந்தர பணி நீக்கம் (டிஸ்மிஸ்) செய்யப்பட்டுள்ளனர்.…