மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை: 21 ஆண்டுகள் சிறை!
தனது 11 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு சிறப்பு போக்சோ நீதிமன்றம் 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் ஜான்சன். வயது 45. இவர் பதினோரு வயதுடைய தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக…