கரூர் சம்பவத்திற்கு தமிழக சட்டசபை இரங்கல்!
தமிழகத்தில் தற்போது நிலவிவரும் பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில், கரூர் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு, இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இன்று…