கரூர் கலெக்டர், எஸ்.பி.மீது உரிமை மீறல் தீர்மானம்!
விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காத கரூர் மாவட்ட கலெக்டர், எஸ்.பி ஆகிய இருவர் மீதும் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப் போவதாக தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் குழு அறிவித்துள்ளது.
கரூரில் செப்.27 இரவு தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக்…