சிபிசிஐடி போலீஸார் மிரட்டியதாக நீதிபதியிடம் குற்றஞ்சாட்டிய சுர்ஜித்!
இரண்டு நாள் போலீஸ் காவல் விசாரணையின்போது சிபிசிஐடி போலீஸார் தன்னை மிரட்டியதாக குற்றஞ்சாட்டியுள்ளார் சாஃப்ட்வேர் இன்ஜினியர் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சுர்ஜித் .
தூத்துக்குடி மாவட்டம்…