கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!
கரூரில் கடந்த செப்.27 அன்று இரவு தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசல்…