கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
கோவை விமான நிலையம் அருகே நேற்றிரவு தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த தனியார் கல்லூரி மாணவியை மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.…