மகளை பாலியல் வன்புணர்வு செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை!
தனது மகளையே பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதின்றம் இன்று (செப்.22) அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் உட்கோட்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குட்பட்ட…