ஆர்டர்லி விவகாரம்: தலைமைச் செயலர், உள்துறைச் செயலர் வழக்கில் சேர்ப்பு
ஆர்டர்லி விவகாரத்தில் டிஜிபி தாக்கல் செய்த அறிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், உண்மை நிலையை அறிய தலைமைச் செயலர், உள்துறைச் செயலர் ஆகியோரை தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாகச் சேர்த்துள்ளது.
காவல் துறையில் ஆர்டர்லி…