உயர்நீதிமன்ற தனி நீதிபதி விசாரணை: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு விசாரணை நடத்தியதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம் போலீஸ் ஐஜி அஷ்ரா கார்க்…