அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் எஸ்.ஐ. வெட்டிக் கொலை
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே ஒரு அடிதடி வழக்கு தொடர்பாக விசாரிக்கச் சென்ற சண்முகவேல் (52) என்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…